×

HDFC வங்கியின் 100 வாடிக்கையாளர்கள் கணக்கில் தலா ரூ.13 கோடி தவறுதலாக வரவு வைக்கப்பட்டதால் பரபரப்பு

சென்னை: சென்னை தி.நகர் HDFC வாடிக்கையாளர்கள் 100 பேர் கணக்கில் ரூ.13 கோடி வரவு வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறால் தவறுதலாக 100 பேரின் வங்கி கணக்கில் தலா ரூ.13 கோடி சென்றதால் பரபரப்பு நிலவியுள்ளது.   …

The post HDFC வங்கியின் 100 வாடிக்கையாளர்கள் கணக்கில் தலா ரூ.13 கோடி தவறுதலாக வரவு வைக்கப்பட்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : HDFC Bank ,Chennai ,Chennai T. ,Nagar HDFC ,Stir ,Dinakaran ,
× RELATED ரூ.1.10 கோடியில் கட்டப்பட்டுள்ள டி.பி....