×

சென்னை அருகே ரூ.25 கோடி மதிப்புள்ள பழங்கால சிலையை விற்க முயன்ற 2 பேர் கைது

சென்னை: சென்னை அருகே ரூ.25 கோடி மதிப்புள்ள பழங்கால சிலையை விற்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். பக்தவத்சலம் என்ற பாலா, பாக்யராஜ் ஆகிய இருவரையும் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸ் கைது செய்தது. ரூ.25 கோடி மதிப்புள்ள நாகா ஆபரணத்துடன் கூடிய பச்சைக்கல் லிங்கம் பெருமுதல் செய்யப்பட்டது….

The post சென்னை அருகே ரூ.25 கோடி மதிப்புள்ள பழங்கால சிலையை விற்க முயன்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Bhaktavatchalam… ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...