சென்னை: கோடம்பாக்கம் சுபேதார் கார்டன் மக்கள் ஒரு மாதத்தில் குடியிருப்பை காலி செய்து தர வேண்டும் என்று அமைச்சர் கூறியுள்ளார். ஒரு மாதத்தில் வீடுகளை காலி செய்து தாருங்கள் 19வது மாதத்தில் புதிய வீட்டிற்கான சாவி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வாரியம் சாந்த வீடு பராமரிப்பு செலவில் பாதியை அரசு வழங்கும் மீதியை குடியிருப்பு வாசிகள் தந்தால் போதும் என்று தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்….
The post கோடம்பாக்கம் சுபேதார் கார்டன் மக்கள் ஒரு மாதத்தில் குடியிருப்பை காலி செய்து தர வேண்டும்: தா.மோ.அன்பரசன் appeared first on Dinakaran.