×

கோவையில் விமானம் மூலம் ரூ.4 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் கடத்தல்: உகாண்டா நாட்டு பெண் கைது

கோவை: கோவையில் விமானம் மூலம் ரூ.4 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகளை கடத்தி வந்த உகாண்டா நாட்டு பெண் கைது செய்யப்பட்டார். போதை மாத்திரைகளை விழுங்கி கடத்தி வந்த சாண்ட்ரா நண்டேஜா என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  …

The post கோவையில் விமானம் மூலம் ரூ.4 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் கடத்தல்: உகாண்டா நாட்டு பெண் கைது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Dinakaran ,
× RELATED கேட்டட்’ குடியிருப்புவாசிகள் தங்களது...