×

ராதாபுரம் தொகுதி தேர்தல் முடிவு தொடர்பான வழக்கு.: தீர்ப்பை வெளியிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்

டெல்லி: ராதாபுரம் தொகுதி தேர்தல் முடிவு தொடர்பான வழக்கில் தீர்ப்பை வெளியிடக் கோரி அப்பாவு உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார். வழக்கை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்குமாறு அப்பாவு உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்தார். 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பில் அப்பாவு போட்டியிட்டார். …

The post ராதாபுரம் தொகுதி தேர்தல் முடிவு தொடர்பான வழக்கு.: தீர்ப்பை வெளியிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Rathapuram ,Supreme Court ,Delhi ,Radhapuram ,Dinakaran ,
× RELATED எதிர்கட்சிகளின் அழுத்தம், சுப்ரீம்...