×

பொருளாதார நெருக்கடியை தடுக்க இலங்கை அரசு தவறியதை கண்டித்து அதிபர் வீட்டை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

கொழும்பு: கொழும்புவில் அதிபர் கோட்டபய ராஜபக்சே வீட்டை இரவில் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பொருளாதார நெருக்கடியை தடுக்க இலங்கை அரசு தவறியதை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மிரிஹானாவில் நடந்த போராட்டத்தில் போலீசார் – பொதுமக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பத்திரிகையாளர்கள் உள்பட 10 பேர் காயமடைந்தனர். படுகாயமடைந்த 6 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். …

The post பொருளாதார நெருக்கடியை தடுக்க இலங்கை அரசு தவறியதை கண்டித்து அதிபர் வீட்டை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Government ,Sri Lanka ,Colombo ,President ,Kotabaya Rajapakse ,Sri ,Lanka ,Sri Lankan Government ,
× RELATED போதிய பயணிகள் இல்லாததால் இலங்கைக்கு ஒரே நாளில் 4 விமானங்கள் ரத்து