×

சேலத்தில் 16 வயது சிறுவன் ஓட்டிச்சென்ற டிராக்டர் ஓட்டலுக்குள் புகுந்ததில் பரோட்டா மாஸ்டர் படுகாயம்: ஒருவர் பலி

சேலம்: ஆத்தூர் புதுப்பேட்டையில் சிறுவன் ஓட்டிச்சென்ற டிராக்டர் ஓட்டலுக்குள் புகுந்ததில் இறைச்சிக்கடை வியாபாரி ஆறுமுகம் பலியான நிலையில், பரோட்டா மாஸ்டர் மறுத்து படுகாயமடைந்துள்ளார். டிராக்டரை இயக்கிய 16 வயது சிறுவனை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். …

The post சேலத்தில் 16 வயது சிறுவன் ஓட்டிச்சென்ற டிராக்டர் ஓட்டலுக்குள் புகுந்ததில் பரோட்டா மாஸ்டர் படுகாயம்: ஒருவர் பலி appeared first on Dinakaran.

Tags : Salem ,Atur ,Barota ,Master ,
× RELATED ஆத்தூர் விவசாயி கொலை வழக்கில் வாலிபர்...