×

நட்பற்ற நாடுகளுக்கு ரூபிள் மூலமே மட்டுமே எரிவாயு விற்கப்படும்: ரஷ்ய அதிபர் புதின் அதிரடி அறிவிப்பு

மாஸ்க்கோ : நட்பற்ற நாடுகளுக்கு ரூபிள் மூலமே மட்டுமே எரிவாயு விற்கப்படும் என ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா போரில் உக்ரைனுக்கு ஆதரவாக பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளனர். இதனால் டாலருக்கு நிகரான ரஷ்யாவின் ரூபிள் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. புதினின் இந்த புதிய அறிவிப்பு ஐரோப்பிய நாடுகளை கடுமையாக பாதிக்க வாய்ப்புள்ளது. …

The post நட்பற்ற நாடுகளுக்கு ரூபிள் மூலமே மட்டுமே எரிவாயு விற்கப்படும்: ரஷ்ய அதிபர் புதின் அதிரடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chancellor ,Buddin ,MASCO ,President ,Ukraine ,Dinakaran ,
× RELATED பெரியார் பல்கலையில் பல்வேறு...