சென்னை: இடைத்தேர்தல் தொடர்பான படிவங்களில் ஜெயலலிதா கைரேகை வைத்தது எனக்கு தெரியும் என ஓபிஎஸ் வாக்குமூலம் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம், தஞ்சை, அரவக்குறிச்சி வேட்பாளரை தேர்வு செய்ததும் ஜெயலலிதா தான் எனவும் ஓபிஎஸ் வாக்குமூலம் தெரிவித்துள்ளார். …
The post இடைத்தேர்தல் தொடர்பான படிவங்களில் ஜெயலலிதா கைரேகை வைத்தது எனக்கு தெரியும்; ஓபிஎஸ் வாக்குமூலம் appeared first on Dinakaran.