- பகவந்த்-மேன் தலைமையிலான ஆம் ஆத்மி அரசாங்கத்தின் அமைச்சரவை
- பஞ்சாப் தலைநகர்
- சண்டிகர்
- பகவந்த் நாயகன் தலைமையிலான அமைச்சரவை
- ஆம் ஆத்மி ஊராட்சி
- பஞ்சாப்
- பகவந்த் மேன் அமைச்சரவை
- தலைமை தாங்கினார்
சண்டிகர்: பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் அமைச்சரவை நாளை பதவியேற்கவுள்ளது. பஞ்சாபில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் கடந்த 16ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். …
The post பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் அமைச்சரவை நாளை பதவியேற்பு..!! appeared first on Dinakaran.