நாமக்கல்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி சி.வேலுசாமி கந்துவட்டி கும்பலால் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு இரட்டை ஆயுள் விதிக்கப்பட்டிருக்கிறது. குற்றம்சாட்டப்பட்ட 5 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பள்ளிபாளையம் அக்ரஹாரம் கிளை செயலாளர் சி.வேலுசாமி 2010ல் கொலை செய்யப்பட்டார்….
The post மார்க்சிஸ்ட் கம்யூ. நிர்வாகி சி.வேலுசாமி கந்துவட்டி கும்பலால் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு இரட்டை ஆயுள்..!! appeared first on Dinakaran.