திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் விசைத்தறி தொழிலாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஊதிய உயர்வு வழங்கவில்லை என விசைத்தறி தொழிலாளர்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். …
The post ஊதிய உயர்வு வழங்கவில்லை!: திருத்தணியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விசைத்தறி தொழிலாளர்கள்..!! appeared first on Dinakaran.