×

வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறையில் ஈடுபட அதிமுக சதி .: அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு

சென்னை: வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறையில் ஈடுபட அதிமுக சதி என்று அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். ஒரு வார்டுக்கு 100 பேர் வீதம் வாக்கு எண்ணிக்கை மையங்களில் குவிக்க அதிமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர். கோவையில் நடந்த ரகசிய கூட்டத்தில் வன்முறையில் ஈடுபட திட்டம் வகுக்கப்பட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி புகார் தெரிவித்துள்ளார். …

The post வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறையில் ஈடுபட அதிமுக சதி .: அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthilbalaji ,Chennai ,Sendilbalaji ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி