×

வேலூர் மத்திய சிறையில் இருந்த சிறைவாசியை காணவில்லை என புகார்

வேலூர் : வேலூர் மத்திய சிறையின் வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் இருந்த சிறைவாசியை காணவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்த முத்துக்குமார் என்பவரை காணவில்லை என கூறப்படுகிறது. …

The post வேலூர் மத்திய சிறையில் இருந்த சிறைவாசியை காணவில்லை என புகார் appeared first on Dinakaran.

Tags : Vellore Central Jails ,Vellore ,Vellore Central Prison ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...