×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தனது மனைவியுடன் வாக்களிப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார். அனுமந்த புத்தேரி நகராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் ஆட்சியர் வாக்களித்தார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. …

The post நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தனது மனைவியுடன் வாக்களிப்பு appeared first on Dinakaran.

Tags : Urban Local Body Election ,Chengalpattu ,District ,Collector ,Rahul Nath ,Anumanta Putheri Municipal Primary School Polling Station ,Local ,Chengalpattu District ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்து...