- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
- செங்கல்பட்டு
- மாவட்டம்
- கலெக்டர்
- ராகுல் நாத்
- அனுமந்த புத்தேரி நகராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி
- உள்ளூர்ப்
- செங்கல்பட்டு மாவட்டம்
- தின மலர்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார். அனுமந்த புத்தேரி நகராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் ஆட்சியர் வாக்களித்தார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. …
The post நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தனது மனைவியுடன் வாக்களிப்பு appeared first on Dinakaran.