×

சந்தனக் கடத்தல் வீரப்பனின் சகோதரன் மாதையன் பரோல் கோரி ஐகோர்ட்டில் மனு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: சந்தனக் கடத்தல் வீரப்பனின் சகோதரன் மாதையன் பரோல் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1987-ம் ஆண்டில் இருந்து சிறையில் உள்ள தந்தைக்கு பரோல் கோரி மாதையன் மகள் ஜெயம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். …

The post சந்தனக் கடத்தல் வீரப்பனின் சகோதரன் மாதையன் பரோல் கோரி ஐகோர்ட்டில் மனு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chandanak ,Veerappan ,Mathayan ,Ikort ,Government of Tamil Nadu ,Chennai ,High Court ,Tamil Nadu government ,Sandanak ,Mathaman ,Dinakaran ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே பிறந்தநாளை கேக்...