×

சமூகநீதிக் கண்காணிப்பு குழுவிற்கு உதவுவதற்காக 9 பணியிடங்களை உருவாக்க தமிழ்நாடு அரசு ஆணை..!!

சென்னை: சமூகநீதிக் கண்காணிப்பு குழுவிற்கு உதவுவதற்காக 9 பணியிடங்களை உருவாக்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. சுப.வீரபாண்டியன் தலைவராக உள்ள சமூகநீதிக் கண்காணிப்பு குழுவில் அரசு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பணிபுரிய விருப்பமுள்ள துணை ஆட்சியர்களின் பட்டியலை அனுப்ப துறை தலைவர்கள், ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. …

The post சமூகநீதிக் கண்காணிப்பு குழுவிற்கு உதவுவதற்காக 9 பணியிடங்களை உருவாக்க தமிழ்நாடு அரசு ஆணை..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Social Justice Monitoring Committee ,Chennai ,Government of Tamil Nadu ,Suba ,Dinakaran ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...