×

எம்பிபிஎஸ் மாணவர்கள் கல்லூரியில் சேர பிப்.18 வரை கால நீடிப்பு: மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு அறிவிப்பு

சென்னை: முதலாமாண்டு மருத்துவ மாணவர்கள் கல்லூரியில் சேருவதற்கான அவகாசம் 18ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 16ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு அறிவித்துள்ளார். …

The post எம்பிபிஎஸ் மாணவர்கள் கல்லூரியில் சேர பிப்.18 வரை கால நீடிப்பு: மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : MBBS ,Director of ,Medical ,Education ,Narayanababu ,Chennai ,Director of Medical Education ,
× RELATED பயிரில் மகசூல் அதிகரிக்க பசுந்தாள் உரமிட வேண்டும்