×

திருப்பூர் அருகே கார் மீது லாரி மோதியதில் தாய், மகன் உயிரிழப்பு

திருப்பூர்: தாராபுரத்தில் கார் மீது லாரி மோதியதில் ஜவுளிக் கடை உரிமையாளர் ராஜா, அவரது தாயார் சரோஜா ஆகியோர் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த 2 குழந்தைகள் உட்பட 3 பேர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். …

The post திருப்பூர் அருகே கார் மீது லாரி மோதியதில் தாய், மகன் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Thai ,Tiruppur ,Raja ,Saroja ,Tarapuram ,
× RELATED தாய்லாந்து வெளியுறவு துறை அமைச்சர் ராஜினாமா