×
Saravana Stores

திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் 14 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது

சென்னை: சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் 14 கிலோ கஞ்சா உடன் ஒருவர் கைது செய்தனர். டாடா நகர் – எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயிலில் இருந்து இறங்கிய பிரவின் ராஜ் (34) என்பவர் போலீசாரைப் பார்த்ததும் சந்தேகத்திற்கு உரிய வகையில் தப்ப முயன்ற நிலையில், வளைத்துப் பிடித்து சோதனை செய்ததில் 14 கிலோ கஞ்சாவை பேக்கில் அவர் கடத்திச் செல்வது தெரியவந்தது

The post திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் 14 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvotiyur railway station ,Chennai ,Pravin Raj ,Tata Nagar ,Ernakulam ,Thiruvotiyur train station ,
× RELATED சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடைகள்.. டெண்டர் விட ஐகோர்ட் அனுமதி