×

டிஎன்பிஎஸ்சி. மூலம் தட்டச்சர் பணிக்கு தேர்வான 39 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: டிஎன்பிஎஸ்சி. மூலம் தட்டச்சர் பணிக்கு தேர்வான 39 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு மாநில திருநங்கையர் கொள்கை 2025-ஐ முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். ரூ.229 கோடியில் மதுரை மத்திய சிறைச்சாலை கட்டடங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். ரூ.27.59 கோடியில் காவல்நிலைய கட்டடங்கள், தீயணைப்பு துறையில் ரூ.13.54 கோடியில் கட்டடங்களை திறந்து வைத்தார்.

The post டிஎன்பிஎஸ்சி. மூலம் தட்டச்சர் பணிக்கு தேர்வான 39 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,TNPSC ,Chennai ,Madurai Central Prison ,Dinakaran ,
× RELATED ஒரு கோடி வாக்குகள் நீக்கம் மோடி அரசின்...