×

தேர்தல் ஆணையம் தனது கடமையை சரியாக செய்யவில்லை: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: “தேர்தல் ஆணையம் தனது கடமையை சரியாக செய்யவில்லை. கர்நாடகத்தில் ஒரு தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் மோசடி நடந்ததற்கான 100% ஆதாரங்கள் காங்கிரஸ் கட்சியிடம் உள்ளது. இதுபோல் நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் ஆயிரக்கணக்கான புதிய வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்த மோசடியை செய்துவிட்டு தேர்தல் ஆணைய அதிகாரிகள் யாரும் தப்ப முடியாது”.

The post தேர்தல் ஆணையம் தனது கடமையை சரியாக செய்யவில்லை: ராகுல்காந்தி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Election Commission ,Rakulganti ,Delhi ,Congress Party ,Karnataka ,Rakul Gandhi ,Dinakaran ,
× RELATED பாஜக எம்எல்ஏக்கள் டெல்லி விரைய...