- தேசிய ஜனநாயகக் கூட்டணி ஊராட்சி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- இந்தியா
- Tamilisai
- சென்னை
- டாஸ்மாக்
- அஇஅதிமுக

சென்னை : இந்தியாவில் பிறமாநிலங்களில் உள்ளதுபோல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்று தமிழிசை தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “தமிழ்நாட்டில் டாஸ்மாக் விற்பனையை அதிமுகவுடன் சேர்ந்து கட்டுப்படுத்துவோம். நாங்கள் சேர்ந்து இருக்கிறோம், இணைந்து நல்லாட்சி தருவோம். “இவ்வாறு தெரிவித்தார்.
The post இந்தியாவில் பிறமாநிலங்களில் உள்ளதுபோல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் : தமிழிசை appeared first on Dinakaran.
