- கவர்னர்
- தமிழ்
- தமிழ்நாடு
- 4 எம் எல்.
- முன்னாள்
- ICort
- சாந்தூரு
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- 4 எம் எல் பி. ஏ.
- சென்னை உயர் நீதிமன்றம்
- ஆளுநர்
- நீதிபதி
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் 4 எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சித் தலைவரா? என்று சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் 234 உறுப்பினர்கள் கொண்ட அவையை ஆளுநர் ஆர்.என்.ரவி அவமதிப்பாரா? என்றும் சந்துரு சாடியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசிற்கே ஆளுநர் ஆர்.என் ரவி. திருப்பி அனுப்பினார். …
The post ‘தமிழ்நாடு ஆளுநர் 4 எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சித் தலைவரா?..234 உறுப்பினர்கள் கொண்ட அவையை அவமதிப்பாரா?’: ஐகோர்ட் முன்னாள் நீதிபதி சந்துரு கேள்வி..!! appeared first on Dinakaran.