×

‘தமிழ்நாடு ஆளுநர் 4 எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சித் தலைவரா?..234 உறுப்பினர்கள் கொண்ட அவையை அவமதிப்பாரா?’: ஐகோர்ட் முன்னாள் நீதிபதி சந்துரு கேள்வி..!!

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் 4 எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சித் தலைவரா? என்று சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் 234 உறுப்பினர்கள் கொண்ட அவையை ஆளுநர் ஆர்.என்.ரவி அவமதிப்பாரா? என்றும் சந்துரு சாடியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசிற்கே ஆளுநர் ஆர்.என் ரவி. திருப்பி அனுப்பினார். …

The post ‘தமிழ்நாடு ஆளுநர் 4 எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சித் தலைவரா?..234 உறுப்பினர்கள் கொண்ட அவையை அவமதிப்பாரா?’: ஐகோர்ட் முன்னாள் நீதிபதி சந்துரு கேள்வி..!! appeared first on Dinakaran.

Tags : Governor ,Tamil ,Nadu ,4 M. l. PA ,Former ,ICORT ,Santhuru ,Chennai ,Tamil Nadu ,4 M l. PA Party ,Chennai High Court ,Governor of ,Judge ,
× RELATED கொடைக்கானலுக்குச் செல்ல உள்ளூர்...