×

ரிதன்யாவின் மாமியார் ஜாமின் மீதான விசாரணை ஒத்திவைப்பு!

ரிதன்யாவின் மாமியார் ஜாமின் மனு மீதான விசாரணையை 11ம் தேதிக்கு திருப்பூர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. ஜாமின் வழங்க கூடாது என ரிதன்யாவின் தந்தை சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 

The post ரிதன்யாவின் மாமியார் ஜாமின் மீதான விசாரணை ஒத்திவைப்பு! appeared first on Dinakaran.

Tags : RITANYA ,JAMIN ,Tiruppur court ,Jam ,
× RELATED மலை மீதுள்ள தர்காவில் சந்தனக்கூடு...