×

“கையெழுத்திடும் அதிகாரம் அன்புமணிக்கே” – மயிலம் சிவக்குமார்

சென்னை: ஏ, பி படிவத்தில் கையெழுத்திடும் அதிகாரம் அன்புமணிக்கு மட்டுமே உள்ளது என மயிலம் சிவக்குமார் தெரிவித்துள்ளார். சட்டமன்றம் தொடங்கும் முன் சபாநாயகர் என்னை கொறடாவாக அறிவிப்பார். 2026 ஜூன் வரை அன்புமணிதான் பாமக தலைவராக தொடர்வார் என கட்சி விதிகளில் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

The post “கையெழுத்திடும் அதிகாரம் அன்புமணிக்கே” – மயிலம் சிவக்குமார் appeared first on Dinakaran.

Tags : Mayilam Sivakumar ,Chennai ,Anbumani ,Bhamaka ,
× RELATED சென்னை பனையூரில் தவெக தலைமை...