×

தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், திருப்பூர், தேனி மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.

The post தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Chennai Meteorological Centre ,Neelgiri ,Kowai ,Chengalpattu ,Kanchipuram ,Thiruvallur ,Tiruppur ,Theni ,
× RELATED தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் 50...