- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை வளிமண்டலவியல் திணைக்களம்
- சென்னை
- ராணிப்பேட்டை
- காஞ்சிபுரம்
- செங்கல்பட்டு
- திருவண்ணாமலை
- நீலகிரி
- கோயம்புத்தூர்
- திண்டுக்கல்
- பிறகு நான்
சென்னை: ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
The post தமிழகத்த்தில் நாளை 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.
