×

சென்னை சைதாப்பேட்டையில் 11ம் வகுப்பு மாணவனுக்கு 10 இடங்களில் அரிவாள் வெட்டு

சென்னை : சென்னை சைதாப்பேட்டையில் 11ம் வகுப்பு மாணவனுக்கு 10 இடங்களில் அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளது. மாணவனை 10 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினர். கோடை விடுமுறையையொட்டி வீடு வீடாக தண்ணீர் கேன் போடும் வேலை செய்துள்ளார் மாணவன். இன்று அதிகாலை தண்ணீர் கேனை இறக்கி வைத்துக் கொண்டிருந்தபோது மர்ம கும்பல் வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளது.

The post சென்னை சைதாப்பேட்டையில் 11ம் வகுப்பு மாணவனுக்கு 10 இடங்களில் அரிவாள் வெட்டு appeared first on Dinakaran.

Tags : Saithappetta, Chennai Chennai ,Saithappetta, Chennai ,Chennai Saithappetta ,
× RELATED 2 குழந்தைகளின் தந்தையுடன் காதல்...