×

முல்லைப்பெரியாறு அணையில் தமிழ்நாடு அரசு சார்பில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: முல்லைப்பெரியாறு அணையில் தமிழ்நாடு அரசு சார்பில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாலை பராமரிப்புக்கு மரங்களை வெட்டுவது தொடர்பான தமிழ்நாடு அரசின் மனுவை விரைந்து பரிசீலிக்க வேண்டும். ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அனுமதியை கால நிர்ணயம் செய்து அளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post முல்லைப்பெரியாறு அணையில் தமிழ்நாடு அரசு சார்பில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Mullaperiyar Dam ,Tamil Nadu government ,Delhi ,Union government ,Dinakaran ,
× RELATED 6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்