×

மதுரை சித்திரை திருவிழாவில் எங்கேயும் சாதிய பாகுபாடு கிடையாது : நீதிபதிகள் பாராட்டு!!

மதுரை : மதுரை சித்திரை திருவிழாவில் எங்கேயும் சாதிய பாகுபாடு கிடையாது என்று நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும் பேசிய நீதிபதிகள், “அழகர் மலையில் இருந்து கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்க வழிநெடுகிலும் வீதி வீதியாக வருகிறார். அனைத்து மக்களும் கள்ளழகரை தூக்குகிறார்கள், ஒருவர் மீது ஒருவர் தண்ணீரை பீய்ச்சி அடிக்கின்றனர். சமூகத்தில் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும்; மரியாதை என்பது தானாக வர வேண்டும்.”இவ்வாறு தெரிவித்தார்.

The post மதுரை சித்திரை திருவிழாவில் எங்கேயும் சாதிய பாகுபாடு கிடையாது : நீதிபதிகள் பாராட்டு!! appeared first on Dinakaran.

Tags : Madurai Chithirai festival ,Madurai ,Azhagaramal ,Kallazhagar ,Kallazhagar… ,
× RELATED ரயில் நிலைய விதிமீறல்: ரூ. 2 கோடி அபராதமாக வசூலிப்பு!