×

சென்னையில் ஓய்வுபெற்ற ஐ.டி. ஊழியர் வீட்டில் 60 சவரன் நகை கொள்ளை!!

சென்னை கொட்டிவாக்கத்தில் ஓய்வுபெற்ற ஐ.டி. ஊழியர் மகேஷ்குமார் வீட்டில் 60 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. மகேஷ்குமார் வீட்டில் வேலைக்கு சேர்ந்த ஒரு மாதத்தில் கைவரிசை காட்டிய நேபாள தம்பதிக்கு போலீஸ் வலைவீசி வருகின்றனர்.

 

The post சென்னையில் ஓய்வுபெற்ற ஐ.டி. ஊழியர் வீட்டில் 60 சவரன் நகை கொள்ளை!! appeared first on Dinakaran.

Tags : Chennai, I. D. ,Kottivakkam, Chennai. ,Maheshkumar ,Chennai. ,D. ,
× RELATED அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் 42 சவரன்,...