×

பொதுமக்களை இலக்காக வைத்து நாம் தாக்குதல்கள் நடத்தவில்லை: ராஜ்நாத் சிங் பேச்சு!

“எல்லையில் உள்ள ராணுவ நிலைகளுடன் மட்டும் நமது நடவடிக்கையை நிறுத்திவிடவில்லை என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்தியப் படைகளின் முழக்கம் பாகிஸ்தானின் ராணுவ தலைமையகமான ராவல்பிண்டி வரை சென்றுள்ளது. அங்குள்ள பல ராணுவ இலக்குகளைத் தாக்கி வலுவான பதிலடியை வழங்கியது. எனினும், பொதுமக்களை இலக்காக வைத்து நாம் தாக்குதல்கள் நடத்தவில்லை என்று கூறியுள்ளார்.

 

The post பொதுமக்களை இலக்காக வைத்து நாம் தாக்குதல்கள் நடத்தவில்லை: ராஜ்நாத் சிங் பேச்சு! appeared first on Dinakaran.

Tags : Rajnath Singh ,Defence Minister ,Rawalpindi ,Pakistan ,Dinakaran ,
× RELATED வங்கதேச மக்களுக்கு விசா வழங்குவதை...