×

மே 27ல் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி: நடப்பாண்டில் கேரளாவில் மே 27ல் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கேரளாவில் ஜூன் 1ல் தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில் தற்போது முன்கூட்டியே தொடங்க உள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் மே 13ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது. அந்தமான் பகுதியில் மே 4வது வாரத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு உள்ளது.

The post மே 27ல் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Southwest ,India Meteorological Department ,Delhi ,Kerala ,South Andaman Sea… ,Dinakaran ,
× RELATED வேலை வாங்கி தருவதாக கூறி மபி வேளாண்...