×

கேரளாவில் வெறி நாய் கடித்து சிறுமி உயிரிழப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் மருத்துவமனையில் ரேபிஸ் நோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்ற வந்த சிறுமி உயிரிழந்தார். நாய் கடித்த பிறகு தடுப்பூசி போட்டும் சிறுமி உயிரிழந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

The post கேரளாவில் வெறி நாய் கடித்து சிறுமி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Thiruvananthapuram, Kerala ,
× RELATED புதுச்சேரியில் பொங்கல் உதவி தொகையாக ரூ.3000 வழங்க துணை நிலை ஆளுநர் உத்தரவு..!!