×

பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி மதர் டெய்ரி நிறுவனம் அறிவிப்பு

டெல்லி: பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியது மதர் டெய்ரி நிறுவனம் அறிவித்துள்ளது. டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹரியானா, உத்தராகண்ட் மாநிலங்களில் மதர் டெய்ரி பால் விலையை உயர்த்தியுள்ளது.

The post பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி மதர் டெய்ரி நிறுவனம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Mother Dairy Company ,Delhi ,Uttar Pradesh ,Haryana ,Uttarakhand ,
× RELATED த.வெ.க. நிர்வாகிகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை