×

உக்ரைன் மீது 3 நாட்கள் போர் நிறுத்தத்தை அறிவித்தார் ரஷ்ய அதிபர் புதின்!!

மாஸ்கோ : உக்ரைன் மீது 3 நாட்கள் போர் நிறுத்தத்தை அறிவித்தார் ரஷ்ய அதிபர் புதின். மே 8 முதல் 10ம் தேதி வரை போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என்று ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மே 9ம் தேதி இரண்டாம் உலகப் போரின் வெற்றி தினக் கொண்டாட்டம் நடைபெறுவதை ஒட்டி இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

The post உக்ரைன் மீது 3 நாட்கள் போர் நிறுத்தத்தை அறிவித்தார் ரஷ்ய அதிபர் புதின்!! appeared first on Dinakaran.

Tags : Russian Chancellor Mint ,Moscow ,President Putin ,Ukraine ,Chancellor ,Mintan ,Dinakaran ,
× RELATED முக்கிய பொருளாதார பாதையில்...