×

மதுரை எழுமலை கிராமத்தில் கிடா முட்டு திருவிழா நடத்த அனுமதி வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மதுரை எழுமலை கிராமத்தில் மே 15ல் கிடா முட்டு திருவிழா நடத்த அனுமதி வழங்க மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. எழுமலை கிராமத்தை சேர்ந்த முனியாண்டி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

The post மதுரை எழுமலை கிராமத்தில் கிடா முட்டு திருவிழா நடத்த அனுமதி வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madurai High Court ,Kida Muttu festival ,Egumalai ,Madurai ,Muniyandi ,Madurai High Court… ,Dinakaran ,
× RELATED பொங்கலை ஒட்டி ஆம்னி பேருந்துகள்...