×

திருவள்ளூர் மாவட்டத்தில் 63,000 பேருக்கு பட்டா.. கூவம் ஆற்றில் ரூ.20 கோடியில் உயர்மட்ட பாலம் :முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

பொன்னேரி :திருவள்ளூரில் அறிவுசார் நகரம், திருத்தணி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படுகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொன்னேரியில் நடைபெற்ற அரசு விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “திருவள்ளூர் மாவட்டத்தில் 63,124 பேருக்கு பட்டா வழங்கப் போகிறேன். ஒரே நிகழ்ச்சியில் அதிக பட்டா வழங்குவது இந்த நிகழ்ச்சியில்தான். கடம்பூர் ஊராட்சி ஒன்றியம், தண்டலம் சாலையில் கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.20 கோடியில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படும்,”இவ்வாறு பேசினார்.

The post திருவள்ளூர் மாவட்டத்தில் 63,000 பேருக்கு பட்டா.. கூவம் ஆற்றில் ரூ.20 கோடியில் உயர்மட்ட பாலம் :முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Tags : Thiruvallur district ,Kowam ,. K. Stalin ,BONNERI ,THIRUVALLUR ,THIRUTHANI GOVERNMENT HOSPITAL ,K. Stalin ,
× RELATED செங்கல்பட்டு – காஞ்சிபுரம்- அரக்கோணம்...