- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- குந்தா, நீலகிரி மாவட்டம்
- சென்னை
- சென்னை வளிமண்டலவியல் திணைக்களம்
- ஈரோடு மாவட்டம்
- தலவாடி
- சேலம் ஓமலூர்
- தாம்பாளையம்
- Okenakkal
- மொடக்குரிச்சி
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் குந்தாவில் 6 செ.மீ. மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஈரோடு மாவட்டம் தாளவாடியில் 5 செ.மீ., சேலம் ஓமலூர், அணைப்பாளையம், ஒகேனக்கல், மொடக்குறிச்சியில் 4 செ.மீ. மழை பெய்துள்ளது. மேலும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் 3 செ.மீ. மழையும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் 2 செ.மீ. மழையும் பெய்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 50க்கும் மேற்பட்ட இடங்களில் 1செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் குந்தாவில் 6 செ.மீ. மழை பதிவு!! appeared first on Dinakaran.
