×

திருச்செந்தூர் கோயிலை ஒட்டியுள்ள கடல் 75 அடி தூரம் உள்வாங்கியதால் பக்தர்கள் அதிர்ச்சி

திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோயிலை ஒட்டியுள்ள கடல் 75 அடி தூரம் உள்வாங்கியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியதால் கடலுக்குள் இருக்கும் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன.

The post திருச்செந்தூர் கோயிலை ஒட்டியுள்ள கடல் 75 அடி தூரம் உள்வாங்கியதால் பக்தர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Tiruchendur temple ,Tiruchendur ,
× RELATED சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டெல்லி புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்