- காங்கிரஸ்
- குமாரி ஆனந்தன்
- தமிழ்நாடு சட்டமன்றம்
- சென்னை
- சபாநாயகர்
- Appavu
- சட்டப்பேரவை
- தமிழ்நாடு அரசு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தமிழ்
சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு இரங்கல் குறிப்பை வாசித்தார். தமிழ்நாட்டுக்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் ஆற்றிய பங்களிப்புக்காக தமிழ்நாடு அரசு தகைசால் விருது வழங்கியது.
The post காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவு: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரங்கல் appeared first on Dinakaran.
