சென்னை: சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் ஒரு நாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி பேச அனுமதி மறுத்ததை எதிர்த்து சட்டப்பேரவையில் அதிமுகவினர் அமளி ஈடுபட்டனர். இதனால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
The post சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் ஒரு நாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு உத்தரவு appeared first on Dinakaran.
