×

தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணிக்குள் 35 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை:தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணிக்குள் 35 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், குமரி, நெல்லை, சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி, நாமக்கல், கரூர், நாகை, தஞ்சை, திருவாரூர், தென்காசி, தேனி, திண்டுக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தது.

The post தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணிக்குள் 35 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Department ,Chennai ,Cuddalore ,Ariyalur ,Perambalur ,Mayiladuthurai ,Villupuram ,Kallakurichi ,Salem ,Kumari ,Nellai ,Tiruvallur ,Kanchi ,Chengalpattu ,Tiruvannamalai ,Tirupattur ,Dinakaran ,
× RELATED மாவட்ட கலெக்டர் தலைமையில் பழங்குடியின மக்களுடன் சமத்துவ பொங்கல் விழா