×

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் உடனான மோதலில் 16 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை..!!

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் உடனான மோதலில் 16 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர், நக்சலைட்டுகள் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.

The post சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் உடனான மோதலில் 16 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Nugsalites ,Sukma district ,Chhattisgarh ,Naxalites ,Dinakaran ,
× RELATED இந்திய ஓபன் பேட்மின்டன் இன்று தொடக்கம்..!!