×

ஓய்வுபெற்ற எஸ்.ஐ. கொலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

நெல்லை: நெல்லையில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ. ஜாஹிர் உசேன் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். ஜாஹீர் உசேன் கொலையில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

The post ஓய்வுபெற்ற எஸ்.ஐ. கொலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : SI ,Edappadi Palaniswami ,Nellai ,AIADMK ,General Secretary ,Zahir Hussain ,Zahir Hussain… ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானை, கோலப்பொடி விற்பனை விறுவிறுப்பு