சென்னை: காவலர்களை தாக்கிய விவகாரத்தில் ஜாமின் கோரி சீமான் வீட்டு பாதுகாவலர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு வர வாய்ப்பு உள்ளது. அமல்ராஜ், சுபாகர் ஆகியோரது ஜாமின் மனுக்களை செங்கல்பட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
The post சீமான் வீட்டு பாதுகாவலர் ஜாமின் கோரி ஐகோர்ட்டில் மனு..!! appeared first on Dinakaran.
