- ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்
- பாரிஸ்
- பிரான்ஸ்
- இந்தியா
- கிடாம்பி ஸ்ரீகாந்த்
- ஜப்பான்
- தகாஹாஷி
- கிடாம்பி
- ஸ்ரீகாந்த்
- தின மலர்
பாரிஸ்: ஆர்லியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது. ஆன்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஜப்பான் வீரர் டகாஹமி உடன் மோதினார். இதில் கிடமாபி ஸ்ரீகாந்த் 21-19,21-14 என்ற செட் கணக்கில் வென்று அடுத்து சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், தைவான் வீரர் வாங் உடன் மோதினார். இதில் பிரனாய் 21-11,20-22,21-9 என்ற வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
The post ஆர்லியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்திய வீரர்கள் முன்னேற்றம் appeared first on Dinakaran.
