வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் உயர்ந்து முடிந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 10 புள்ளிகள் உயர்ந்து 74,612 புள்ளிகளில் நிறைவு பெற்றது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 17 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாயின. காலையில் 231 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் இறுதியில் 10 புள்ளிகள் உயர்வுடன் 74,612 புள்ளிகளில் நிறைவடைந்தது.
The post மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 10 புள்ளிகள் உயர்ந்து 74,612 புள்ளிகளில் நிறைவு! appeared first on Dinakaran.
