×

₹29 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

அரூர்,பிப்.22: கம்பைநல்லூரில், வாரந்தோறும் வெள்ளி கிழமைகளில் சந்தை நடைபெற்று வருகிறது. இங்கு ஆடு, கோழி உள்ளிட்டவை வாங்க விவசாயிகள், ஆடு வளர்ப்பவளும், விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஆடுகளை வாங்க ஊத்தங்கரை, திருப்பத்தூர், ஆம்பூர், காரிமங்கலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். நேற்று நடந்த சந்தையில் 166க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஒரு ஆடு ₹5,300 முதல் ₹9,700 வரை விற்பனையானது. ஆக மொத்தம் ₹29 லட்சத்திற்கு விர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்

The post ₹29 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Aroor ,Kambainallur ,Uthankarai ,Tirupattur ,Ambur ,Karimangalam ,Krishnagiri ,Dharmapuri ,Salem ,
× RELATED இலவச மருத்துவ முகாம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்